9. வான் கண்டேன் அவனது குகை சற்று விசித்திரமான அமைப்பினைக் கொண்டிருந்தது. பைசாசக் குன்றில் நான் ஏறி வந்த திக்குக்கு எதிர்ப்புற எல்லையில் அவன் என்னைச் சற்று தூரம் இறக்கி நடத்திச் சென்றான். நான் அவனிடம் வெளிப்படையாகக் கேட்டேன், ‘நீ என்னை எவ்வளவு நேரத்துக்கு உடன் வைத்திருப்பாய்? ஏனென்றால் இருட்டிய...
இதழ் தொகுப்பு October 10, 2024
9. மனிதர், நாயகர், தேசப்பற்றாளர் 1902ம் ஆண்டு, ஒரு சிறு இடைவெளிக்குப்பின் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பினார் காந்தி. அங்கு அவருக்கு ஏகப்பட்ட பணிகள் காத்திருந்தன. காந்தியின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டம் இது. தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளை எதிர்த்து அவர்...