Home » Archives for March 15, 2023

இதழ் தொகுப்பு 2 weeks ago

நம் குரல்

இணையவழிச் சூதாட்டம்… தடுக்க என்ன வழி?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவ்வப்போது ஆளுநர் பேசுபொருளாகாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அதன்படி இப்போதும் பேசுபொருளாகியிருக்கிறார். ஆக்கியது, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா. அதைச் சுமார் நான்கரை மாதகாலம் அங்கீகாரமளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த ஆளுநர், இப்போது திடீரென்று அந்தச் சட்டத்தை...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 41

41.  பராக்கு – 2 தமிழ் மாலும் ஹே? என்கிற குரல் இரண்டு, மூன்றாவது தடவையாக ஒலித்தபோதுதான், இந்தி பிரசார சபாவின் விஸ்தாரமான வகுப்பறையின் வாயிற்காலில் சாய்ந்து நின்றிருந்தவனுக்கு உறைத்தது. கரும்பலகைக்கு முன்னால் இருந்த மேடைமேல் போடப்பட்டிருந்த மேஜை மீது கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டு கொஞ்சம்...

Read More
சுற்றுலா

சிறு மகிழ்ச்சியின் வண்ணக் கோடுகள்

சுமார் பதினைந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் 17 வகையான யானைகள் காடுகளில் திரிந்தன. கங்கை நதி உருவாகியபோது கூடவே பல்லாயிரக்கணக்கான நீர் யானைகள் இருந்தன. இப்போது இந்தியா , ஆப்பிரிக்கா யானைகள் மட்டுமே இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் யானைகளைப் பாதுகாக்க வேண்டிய சரணாலயங்கள் எவ்வளவு முக்கியத்துவம்...

Read More
உலகம்

ஜூடித் ஹுயுமென் என்ன செய்தார்?

சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் ஒரு  முக்கியமான  சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. அமெரிக்க அரசின் நிதியுதவி அல்லது நிதிச் சலுகைகள் பெறும் நிறுவனங்கள் தங்கள் மனிதவள உறுப்பினர்களில் 7.5% மாற்றுத் திறனாளர்களை நியமிக்க வேண்டும் என்ற திருத்தமே அது. அமெரிக்க நாடு தழுவிய முதுமை மற்றும் உடல்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் -16

வாசிப்பின் எளிமைக்காக நமது உடலுக்குள் வரும் அல்லது ஏதோவொரு காரணத்தினால் உடலிலேயே ஏற்படும் நோய் உண்டாக்கும் பொருட்களை இனி ‘நோய்க் காரணிகள்’ என்றே அழைப்போம். அவை கிருமிகளாக இருந்தாலும் சரி அல்லது புற்றுச் செல்களாக இருந்தாலும் சரி. இவ்வளவு வலுவான நோயெதிர்ப்பு மண்டலம் நம்மிடமிருந்தும் பிறகு ஏன் சில...

Read More
பெண்கள்

என்று மாறுவோம்?

மாதவிடாய்க் கால விடுப்பைச் சட்டப்பூர்வமாக்கிய நாடுகளில் சமீபத்தில் ஸ்பெயினும் இணைந்திருக்கிறது. இதையடுத்து இந்தியாவிலும் இச்சட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கைகளும் விவாதங்களும் அதிகரித்து வருகின்றன. இது சாத்தியப்படுமா..? விளைவுகள் பெண்களுக்கு உதவியாக அமையுமா அல்லது கூடுதல் சுமையாகுமா..? மாதவிடாய்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -16

16  – திரு.வி. கலியாணசுந்தர முதலியார் (26.08.1883 – 17.09.1953) தமிழ்த்தென்றல் என்ற அடைமொழிக்கு உரியவர் ஒருவர் தமிழிலக்கிய உலகில் இருந்தார். அவர் தமிழறிஞர் மட்டுமல்ல; மிகச்சிறந்த தொழிற்சங்கவாதி. எப்படிப்பட்ட தொழிற்சங்கவாதி? இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட பிரித்தானிய அரசு, ஒரு...

Read More
கிருமி

ஒரு முகாம் நடத்தினா நூறு முகாம் நடத்தினா மாதிரி..

நாடு முழுவதும் இன்புளூயன்சா ‘ஏ’ வைரஸ் தொற்றின் காரணமாக இருமலுடன் கூடிய காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இரண்டு உயிர் இழப்புகள் இதனால் நிகழ்ந்திருக்கிறது. இதன் பொருட்டுத் தமிழகத்தில் மார்ச் பத்தாம் தேதி ஆயிரம் இடங்களில் சிறப்புக் காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளதாகச் சுகாதாரத் துறை...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

ஸொரோக்கோவும் அவனுடைய அம்மாவும் மகளும்

ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா (1908-1967) ஆங்கில மொழிபெயர்ப்பு: Barbara Shelby தமிழில்: ஆர். சிவகுமார் ஓடாத வண்டி ஒதுங்கி நிற்பதற்காகப் போடப்பட்ட தண்டவாளத்தின் மீது முதல் நாள் இரவிலிருந்து அந்த ரயில் பெட்டி நின்றிருந்தது. ரியோவிலிருந்து வந்த விரைவு வண்டியில் சேர்க்கப்பட்டு வந்த அது இப்போது நிலைய...

Read More
கலாசாரம்

இது வேறு துபாய்

ஆடம்பரமும் பிரமிப்பும் சூழ்ந்த துபாயில், பழமையையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வரும் எளிமையான இடம் ஒன்று இருக்கிறது. வெளியே அதிகம் தெரியாத, ஆனால் அவசியம் பார்க்க வேண்டிய இடம் அது. துபாயின் அழகிய பக்கத்தைக் கண்டறிய சிறந்த இடம் ‘அல் பஸ்தகியா’ சுற்றுப்புறமாகும். இது அல் ஃபாஹிதி வரலாற்று பக்கம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!