Home » Archives for March 8, 2023 » Page 2

இதழ் தொகுப்பு March 8, 2023

பெண்கள்

கலையரசிகள்

ரோஷனாரா பேகம்.  ‘குங்குமப் பொட்டின் மங்கலம்’ என்னும் சூப்பர்ஹிட் பாடலை எழுதியவர். முதல் இஸ்லாமியப் பெண் பாடலாசிரியர். 1968-ல் வெளியான ‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இரண்டு பிற்கால முதல்வர்கள் நடித்திருந்தார்கள். கோயம்பத்தூரில் இருந்து சென்னை வந்து இவர் எழுதியது இந்த ஒரு...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 40

40 பராக்கு ‘போனமா வந்தமானு இல்லாம போன வெடத்துல எல்லாம் என்ன பராக்கு வேண்டியிருக்கு’ என்று தாமதாமக வருகிற எல்லோருமே சின்ன வயதில் எதோ ஒரு சமயத்தில் திட்டுவாங்கியிருப்போம்  என்றால் இவன், எவ்வளவு அடி உதை பட்டாலும் பாராக்கு பார்ப்பதை வாழ்க்கையாகவே கொண்டிருந்தான். வளர்ந்து ஆளான பிறகும்கூட இது...

Read More
பெண்கள்

இருநூறு புத்தகங்களின் ஆசிரியர்

முப்பதாண்டுகளுக்கு முன்பு கணினி மென்பொருள் நிறுவனத்தைத் துவங்கியவர் ‘காம்கேர்’ புவனேஸ்வரி. தன் நிறுவனப் பெயரான காம்கேர் சாஃப்ட்வேர் என்பதையே தன்னுடைய அடையாளமாகவும் மாற்றிக் கொண்டவர். கணினி மென்பொருள் தயாரிப்பு, வலைத்தளங்கள் உருவாக்கம் மற்றும் நிர்வாகம், மல்ட்டிமீடியா அனிமேஷன், பதிப்பகம்...

Read More
பெண்கள்

வெற்றி என்றால் இது.

லண்டனில் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பில் வேலை பார்க்கிறார் அந்த எழுத்தாளர். தன் வேலையை விட்டுவிட்டு மான்செஸ்டரிலிருந்து லண்டன் செல்ல முடிவு செய்கிறார்.  அதற்காக ரயில் ஏற வந்த இடம் கிங்ஸ் கிராஸ் ஸ்டேஷன். ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக வரப்போவதாக அறிவிப்பு வருகிறது. நாமென்றால் ஒன்பது கோள்களும்...

Read More
பெண்கள்

ஆந்திர அரசியலின் ஒற்றை ரோஜா

ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீலதா ரெட்டி. அதுதான் நடிகை ரோஜாவின் இயற்பெயர். நாமறிந்த நடிகை ரோஜா இப்படி அண்டை மாநிலத்தைக் கலக்கும் அமைச்சராக ஒருநாள் வருவார் என்று எண்ணிப் பார்த்திருப்போமா? இன்று இணையத்தைக் கலக்கும் விடியோக்களில், ரோஜா வீட்டு வீடியோ...

Read More
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை – 41

41. நகர்மன்றத் தலைவர் நேரு காந்திஜியின் கொள்கைப் பிடிப்பு என்பது மிகவும் உறுதியானது. முரட்டுப் பிடிவாதம் என்றுகூடச் சொல்லலாம். அப்படிப்பட்ட காந்திஜியே, அனைவரையும் அரவணைத்து, ஒரே அணியாகத் திரட்டிப் போராடினால்தான், பிரிட்டிஷ் அரசாங்கத்தை அசைத்துப் பார்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். 1924...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -15

 15  – மகாகவி பாரதி (11.12.1882 – 11.09.1921)  அறிமுகம் தமிழ்ச் சமூகம் கண்ட கவிஞர்களில் மாபெரும் புகழ் பெற்றவர்கள் என்று கணக்கிலெடுத்தால் இருவரைச் சொல்லலாம். ஒருவரைக் கவிச்சக்கரவர்த்தி என்று தமிழுலகம் போற்றுகிறது. இன்னொருவருக்கு மகாகவி என்ற சிறப்பைத் தமிழுலகம் அளித்தது. இத்தனைக்கும்...

Read More
பெண்கள்

பெண்களும் போர்களும்

ஆண்களை விடப் பெண்கள் போர்க்கால விளைவுகளை வித்தியாசமாக அணுகுகிறார்கள். அவர்கள் நேரடியாக அந்த வன்முறைகளைத் தங்கள் உடல் மீது, மனநலன் மீது சமூகத்தின் மீது உணர்ந்தாலும் எதிர்காலத்தைப் பற்றியும் தன் சந்ததிகளைக் காக்க வேண்டும் என்கிற இயற்கையான உந்துதலால், தொலைதூரம் பயணித்தாலும் குழந்தைகளையும்...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 15

இரட்டைத் தலைவர்கள் இரட்டையர்கள் என்றால் பல ஒற்றுமைகள் இருக்கும். அவற்றில் முக்கியமானது உருவ ஒற்றுமை. மற்றபடி அவர்களுக்குள் பல வேறுபாடுகள் இருக்கும். இரட்டையர்களில் தொழில் ரீதியாக ஒரே துறையைத் தேர்ந்தெடுப்பவர்களும் மிகக் குறைவே. அப்படியே தேர்ந்தெடுத்தாலும் இருவரும் அத்துறையில் மிகவும் சிறந்து...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

வாளின் வடிவம்

ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் ஆங்கிலத்தில்: Donald A. Yates தமிழில்: பிரம்மராஜன் ஒரு வன்மம்மிக்க வடு அவன் முகத்தின் குறுக்காகச் சென்றது. ஒரு முனையில் அவனது நெற்றிப் பொட்டுக்கும் மற்றொன்றில் கன்னத்துக்குமாக சுருக்கங்கள் ஏற்படுத்திய அது ஏறத்தாழ முழுமையடைந்த அரைவட்டமாகவும் சாம்பல் நிறத்திலும் இருந்தது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!