36. தேர்தல் வெற்றி முதல் முறை சிறைவாசம் முடிந்து வெளியில் வந்ததும், ஜவஹர்லால் நேரு அகமதாபாத் சென்று சிறையிலிருந்த காந்திஜியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காந்திஜியின் மீதான வழக்கு அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீதிமன்றம் சென்று பரபரப்பான அந்த வழக்கினைக் கவனித்தார். அந்த நீதிபதி ஒரு...
இதழ் தொகுப்பு February 1, 2023
மத்திய அரசினுடைய ‘புதிய கல்விக் கொள்கை’யின் முக்கியமான அம்சங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இந்தியாவில் அனுமதி, என்ஜினியரிங் படிப்புக்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு, கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு க்யூட் (CUET) நுழைவுத்தேர்வு, மூன்றாண்டு பட்டப்படிப்பை நான்காண்டு பட்டப்படிப்பாக உயர்த்துவது...
2023ஆம் ஆண்டிற்கான தேர்தல் கொண்டாட்டங்கள் இந்தியாவின் வட கிழக்கிலிருந்து தொடங்கியிருக்கின்றன. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி திரிபுரா மாநிலத்திற்கு பிப்ரவரி 16ஆம் தேதியும், மேகாலயா மற்றும்...
நாம் எல்லோருக்கும் கூகுள் என்றவுடன் அவர்களின் தேடுபொறி, யூ-ட்யூப், ஜிமெயில், கூகிள் போட்டோஸ் இவைதான் நினைவில் வரும், இவற்றைத் தாண்டி அவர்களின் சில இலவசச் செயலிகளை நாம் அறிந்து கொண்டால் தினந்தோறும் நம் கணினி/செல்பேசிப் பயன்பாடு எளிதாகும். கூகிள் காண்டாக்ட்ஸ் நம்மில் பலருக்கு இது நடந்திருக்கும்...
அந்தக் காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்கக் கால்கள் கற்றுத் தருகின்றன, நீண்டு நடக்கவும், நிலைத்து நிற்கவும். இயற்கையின் பிரமிக்கிற அடைவுகளின் முன், பாதைகளின் முன் நான் மௌனித்து...
இலங்கையில் ஜனநாயகமும், ஆட்சியாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கையும் எந்தளவுக்குச் சிதைந்து போயிருக்கிறதென்றால் ‘மார்ச் 9ம் தேதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும்’ என்ற தேர்தல் திணைக்களத்தின் அறிவிப்பைப் பலரும் ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. ‘தேர்தலா, அது நடக்குமா?’ என்று...
அமெரிக்க ஃஎப்.பி.ஐ.யின் தேடப்படுபவர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருப்பவர் ருஜா இக்னடாவா. இந்தப் பட்டியலில் தற்போது இருக்கும் ஒரே பெண் இவர் மட்டும்தான். இவரைப் பற்றிய தகவல் தெரிவித்தால் கிடைக்கும் பரிசுத் தொகை எண்பது லட்சத்துக்கு மேல். அப்படி என்ன செய்தார் ருஜா..? நான்கு பில்லியன் அமெரிக்க...
தினமும் 20 சிகரெட்டுக்களுக்கு மேல் புகை பிடிப்பதும், 5 பாட்டில்களுக்கு மேல் மது அருந்துவதும் உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும், நோய்க்கான அறிகுறிகள் தெரியவந்தும், படி ஏறியிறங்கும் போது மூச்சிரைத்தும், புற்றுநோய் என்று ஒரு நாள் மருத்துவர் சொல்லும் போது அதிர்ச்சி வந்து, ‘எனக்கா...
பெண்கள் மனத்தைப் பல ரசனைகள் ஒவ்வொரு காலத்திலும் பல திசைகளிலிருந்து ஆக்ரமித்துக் கொண்டாலும் ஒரு விஷயம் என்றென்றும் அவர்கள் மனத்திற்கு மிக அணுக்கமாக இருக்கிறது. அந்த ஒன்று- பூக்கள். அதிலும் மல்லிகைப்பூவிடம் பெண்களுக்கு இருக்கும் பிரியம் அலாதியானது. மல்லிகைப்பூ வகைகளில் மிகப் புகழ்பெற்றது ‘மதுரை...
அவர் அனுமதியின்றி அவர் பெயரை உபயோகிப்பது என்பதும், அவர் சொன்னதாகப் பல பொய் தகவல்களைப் பரப்புவதும் புதிய விஷயங்களா என்ன? இதெல்லாம் தலைமுறை தலைமுறையாக நம் வீடுகளில் நிகழ்ந்து வரும் புராதன விஷயம் தானே..? பெண்களுக்குக் கை வரும் ஏழு கலைகளில் முக்கியமான மூன்றாவது கலையே இதுதான். மற்ற ஆறு கலைகளைப் பற்றி...