17. அது வேறு உலகம் தோற்றமும் முடிவும் இல்லாத சில சித்தர்களைக் கண்டோம். இன்னும் எவ்வளவே பேர் இவ்வரிசையில் இருக்கிறார்கள். அவர்களையும் அறிவதற்கு முன்னால் சித்தர்களின் உலகைப் பற்றிச் சிறிது தெரிந்துகொள்வோம். சித்தர்கள் உலகம் எங்கே இருக்கிறது? அங்கே செல்ல என்ன மாதிரியான வாகனத்தில் செல்ல வேண்டும்? அந்த...
இதழ் தொகுப்பு September 21, 2022
17. முதல் ‘ஃபீஸ்’ என்னதான் செல்வச் செழிப்பான குடும்பம் என்றாலும், மகனைக் கடல் கடந்து பள்ளிக்கூடப் படிப்புக்கே அனுப்பி வைத்து, அவனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருந்தாலும், தன் மகனை ஒரு நண்பன் போல நடத்தினாலும், அப்பாக்கள், அப்பாக்கள்தானே? ஜவஹருக்கு வேண்டிய அளவுக்குப் பணம்...
சாதாரண மக்களுக்குக் கப்பலிலோ விமானத்திலோ பயணம் செய்யும்போது ஏற்படும் உள்ளக் கிளர்ச்சி அலாதியானது. அதிலும் சொகுசுக் கப்பல் அல்லது சொகுசு விமானத்தில் பிரயாணம் என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. அதற்குக் காரணம் அங்கே உள்ள, வாயைப் பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்கள்தான். சுகமென்றால் அப்படியொரு சுகம்...
பிறந்ததிலிருந்து ஒரு பதவிக்காகத் தயார் செய்யப்பட்டு எழுபத்து மூன்றாவது வயதில் அந்தப் பதவியை அடைவது என்பது உலக சரித்திரத்தில் ஒரு புதுமையான விஷயமே. அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாயகன் பிரிட்டனின் புதிய மன்னர் மூன்றாவது சார்லஸ். நமக்கெல்லாம் இளவரசர் சார்லஸாக இவ்வளவு காலமாக அறிமுகமானவர்...
17. குளமும் கடலும் “புனித நூல்களை உங்கள் மதம் என்று எண்ணி விடாதீர்கள். அவை சொற்களால் எழுதப்பட்டுள்ளன. சொற்கள் மனிதர்களைப் பிரித்து விடுகின்றன. சொற்கள் மனித குலத்தையே பிரித்து வைத்துள்ளன. மனிதர்களுக்கு இடையே எழுப்பப்பட்டுள்ள தடுப்புச் சுவர்கள் செங்கற்களால் கட்டப்படவில்லை. சொற்களாலேயே...
நம் அனைவருக்கும் ஒரு நாள் என்பது இருபத்து நான்கு மணி நேரம். இதில் பாரபட்சம் கிடையாது. இந்த நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து வாழ்க்கையில் நாம் அடையும் வெற்றி தீர்மானமாகிறது. எப்படிப் பயன்படுத்துவது என்பது திட்டமிடலில் உள்ளது. நேரம் வீணாவதையும் தேவையற்ற செயல்களில் நம்மை...
‘சொகுசு’ என்பதற்கு உங்களின் இலக்கணம் என்ன..? நீச்சல் குளத்துடன் கூடிய வீடு, குளித்துக் கரையேறியதும் அறுசுவை உணவு, குடிக்கும் பழக்கமிருப்பவருக்கு வீட்டிலேயே ஒரு பார், வெளியில் செல்ல விலையுயர்ந்த கார், ஏய் என்று குரல் கொடுத்தால் ஓடிவர வேலையாட்கள்… இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போகும் இல்லையா...
ஆதி மனிதனின் முதல் பிரச்னை உணவு. பிறகு குளிர், மழை, வெப்பத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், பாதுகாப்பாகத் தூங்கவும் ஓர் இடம். உடை அணியக் கற்றுக் கொண்டதும் சூழலியல் தட்பவெப்பத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் முகமாகத்தான். இதில் உள்ள மூன்றில் முதல் இரண்டுக்கு அவன் விலங்குகளோடு...